sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

தமிழில் பெயர் பலகை ஆலோசனைக் கூட்டம்

/

தமிழில் பெயர் பலகை ஆலோசனைக் கூட்டம்

தமிழில் பெயர் பலகை ஆலோசனைக் கூட்டம்

தமிழில் பெயர் பலகை ஆலோசனைக் கூட்டம்


ADDED : ஏப் 15, 2025 06:29 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 06:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்; கெங்கைகொண்டான் பேரூராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபாரதம் விதிக்கப்படும் என கலெக்டர் ஆதித்யா செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதனை கெங்கைகொண்டான் பேரூராட்சி யில் நடைமுறைபடுவதற்காக வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

பேரூராட்சி சேர்மன் பரிதா அப்பாஸ் தலைமை தாங்கினார். இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி வர்த்தக சங்க நிர்வாகிகள் பாபு, சங்கர், ரவீந்திரன், ராஜாசிங், உட்பட பலர் பங்கேற்றனர்.

வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் தமிழில் பெயர் பலகை வைப்பதாக வர்த்தக சங்க நிர்வாகிகள் உறுதியளித்தனர்.






      Dinamalar
      Follow us