sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 தேசிய பேரிடர் மீட்பு படை  கடலுார் வருகை 

/

 தேசிய பேரிடர் மீட்பு படை  கடலுார் வருகை 

 தேசிய பேரிடர் மீட்பு படை  கடலுார் வருகை 

 தேசிய பேரிடர் மீட்பு படை  கடலுார் வருகை 


ADDED : ஜன 11, 2026 06:29 AM

Google News

ADDED : ஜன 11, 2026 06:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவான ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும் எனவும், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கன மழைக்கான 'ஆரஞ்ச் அலெர்ட்' எச்சரிக்கையும், விடுக்கப்பட்டுள்ளது

அதன்படி, கடலுார் மாவட்டத்தில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படை துணை கமாண்டர் சுதாகர் தலைமையில், 30 பேர் கொண்ட குழுவினர் கடலுார் வந்துள்ளனர். இவர்கள் கடலுாரில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us