sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கிருஷ்ணசாமி கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு

/

கிருஷ்ணசாமி கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு

கிருஷ்ணசாமி கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு

கிருஷ்ணசாமி கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு


ADDED : ஏப் 13, 2025 05:24 AM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒரு நாள் தேசிய கருத்தரங்கு நடந்தது.

கல்லுாரி தாளாளர் ராஜேந்திரன், அறக்கட்டளை தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினர். முதல்வர் இளங்கோ, துணை முதல்வர் ரகு, நிர்வாக அலுவலர் பாலகிருஷ்ணன் வாழ்த்திப் பேசினர். கருத்தரங்கில் 22 கல்லுாரிகளை சேர்ந்த 550க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மற்றும் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். கருத்தரங்கில் பேராசிரியர்கள் திலக்குமார், ஆரோக்கிய அருள்தாஸ், முத்துக்குமரன், வாசுதேவன் மற்றும் தமிழ்ச்செல்வி நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த கட்டுரைகளுக்கு பரிசு வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை துறை தலைவர் சிவராமன், ஒருங்கிணைப்பாளர்கள் அல்கா செலின், குணசீலன் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us