sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நடராஜர் கோவிலில் நாயன்மார்கள் வீதியுலா

/

நடராஜர் கோவிலில் நாயன்மார்கள் வீதியுலா

நடராஜர் கோவிலில் நாயன்மார்கள் வீதியுலா

நடராஜர் கோவிலில் நாயன்மார்கள் வீதியுலா


ADDED : ஜூன் 02, 2025 12:09 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் வைகாசி பூசம் சேக்கிழார் விழாவை முன்னிட்டு 63 நாயன்மார்கள் வீதியுலா நடந்தது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் வைகாசி மாத பூசத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை தேவ சபையில் இருந்து 63 நாயன்மார்கள் மற்றும் தொகையடிகள் தனிதனியாக, 19 மஞ்சங்களிலும், பஞ்சமூர்த்திகளான சோமாஸ்கந்தர், சிவானந்தநாயகி அம்பாள், சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனத்திலும், விநாயகர் மூஷிக வாகனத்திலும், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்யஸ்வாமி மயில் வாகனத்திலும் எழுந்தருளினர்.

பின், நான்கு வீதிகளிலும் வீதியுலா நடந்தது. தொடர்ந்து, கால பூஜையின் போது சேக்கிழார் சுவாமிகள் மற்றும் நமிநந்தி அடிகள் நாயனார் சித்சபை முன்பு எழுந்தருளச் செய்து, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us