sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புதிய ஊராட்சி அலுவலகம் கோ.பூவனுாரில் திறப்பு

/

புதிய ஊராட்சி அலுவலகம் கோ.பூவனுாரில் திறப்பு

புதிய ஊராட்சி அலுவலகம் கோ.பூவனுாரில் திறப்பு

புதிய ஊராட்சி அலுவலகம் கோ.பூவனுாரில் திறப்பு


ADDED : டிச 31, 2024 04:31 AM

Google News

ADDED : டிச 31, 2024 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : மங்கலம்பேட்டை அடுத்த கோ.பூவனுாரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் 30 லட்சம் ரூபாயில் புதிதாக ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு, நேற்று திறக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, துணைத் தலைவர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார்.

ஊராட்சி செயலர் செந்தில்முருகன் வரவேற்றார். ஊராட்சி தலைவர் தனலட்சுமி சிவராமன் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

இதில், ஊராட்சி உறுப்பினர்கள் கோவிந்தராஜிலு, சுமதி, கமலா, அழகம்மாள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் சிவராமன், புருஷோத்தமன், பிரபு, சத்யராஜ், பட்டுசாமி, ஒப்பிலாமணி உடனிருந்தனர்.

உறுப்பினர் வீரமுத்து நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us