sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புதிய சார் பதிவாளர் அலுவலகம் நெல்லிக்குப்பத்தில் திறப்பு

/

புதிய சார் பதிவாளர் அலுவலகம் நெல்லிக்குப்பத்தில் திறப்பு

புதிய சார் பதிவாளர் அலுவலகம் நெல்லிக்குப்பத்தில் திறப்பு

புதிய சார் பதிவாளர் அலுவலகம் நெல்லிக்குப்பத்தில் திறப்பு


ADDED : நவ 27, 2024 06:46 AM

Google News

ADDED : நவ 27, 2024 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் மிகவும் பழமையான கட்டடத்தில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இடியும் தருவாயில் இருந்த அந்த கட்டடத்துக்கு பதிலாக ரூ. 1.10 கோடியில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.

இதை நேற்று சென்னையில் இருந்து காணொளி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

நெல்லிக்குப்பம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நகராட்சி சேர்மன் ஜெயந்தி குத்து விளக்கேற்றினார்.

துணைத் தலைவர் கிரிஜா, மாவட்ட சார் பதிவாளர் தனலட்சுமி, நகர பதிவாளர் பிரகாஷ், தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் மணி வண்ணன், துணை செயலாளர் பார்த்தசாரதி, இளைஞரணி அமைப்பாளர் சாமிநாதன், துணை அமைப்பாளர் ராஜா, வி.சி., கட்சி நகர செயலாளர் திருமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us