sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

என்.எல்.சி., டிரைவர் தற்கொலை

/

என்.எல்.சி., டிரைவர் தற்கொலை

என்.எல்.சி., டிரைவர் தற்கொலை

என்.எல்.சி., டிரைவர் தற்கொலை


ADDED : செப் 17, 2025 11:40 PM

Google News

ADDED : செப் 17, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி: புவனகிரி அடுத்த குமுடிமூலை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் பாண்டியன் மகன் சுதாகர்,33; இவர் என்.எல்.சி., யில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவராக வேலை செய்து வந்தார். சுதாகர் குடித்து விட்டு வேலைக்கு செல்லாமல் இருப்பதை மனைவி சுகுணா கண்டித்து வந்தார்.

நேற்று முன்தினம் சுதாகர் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வந்ததை மனைவி கண்டித்தார். இதில் மனமுடைந்த அவர் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார்.

உடன் அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us