sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

புயல் பாதித்த மக்களுக்கு என்.எல்.சி., நிவாரண உதவி

/

புயல் பாதித்த மக்களுக்கு என்.எல்.சி., நிவாரண உதவி

புயல் பாதித்த மக்களுக்கு என்.எல்.சி., நிவாரண உதவி

புயல் பாதித்த மக்களுக்கு என்.எல்.சி., நிவாரண உதவி


ADDED : டிச 05, 2024 07:03 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி; கடலுாரில் பெஞ்சல் புயல், மழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை என்.எல்.சி., சேர்மன் பார்வையிட்டு, நிவாரண உதவிகள் வழங்கினார்.

கடலுாரில், பெஞ்சல் புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி நேரில் சென்று பார்வையிட்டு, நிவாரண உதவிகளை வழங்கினார்.

குடியிருப்புகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்று் பணியில் 12 பேர் கொண்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர். தொழில நுட்ப உதவிகளைத் தவிர, பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த நான்கு நாட்களில் 37 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் மற்றும் 2 ஆயிரம் தண்ணீர் பாட்டில்களையும் என்.எல்.சி., வழங்கியுள்ளது. மேலும், இயற்கை பேரிடரில் பாதித்த மக்களுக்கு தேவையான உதவிகளை என்.எல்.சி., தொடர்ந்து வழங்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us