sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மாநில கூடைபந்து போட்டி: என்.எல்.சி., மாணவர்கள் இரண்டாம் இடம்

/

மாநில கூடைபந்து போட்டி: என்.எல்.சி., மாணவர்கள் இரண்டாம் இடம்

மாநில கூடைபந்து போட்டி: என்.எல்.சி., மாணவர்கள் இரண்டாம் இடம்

மாநில கூடைபந்து போட்டி: என்.எல்.சி., மாணவர்கள் இரண்டாம் இடம்


ADDED : நவ 06, 2025 05:19 AM

Google News

ADDED : நவ 06, 2025 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மந்தாரக்குப்பம்: மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் என்.எல்.சி., விளையாட்டு பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

சென்னை, எஸ்.ஆர்.எம்., கல்லுாரி சார்பில், 18 வயதிற்குற்பட்ட மாநில அளவிலான கூடைப் பந்து போட்டி நடைபெற்றது.

இதில் மாநிலத்திலிருந்து பல்வேறு பள்ளி மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

இந்த போட்டியில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த என்.எல்.சி., விளையாட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

அனைத்து போட்டி முடிவுகளில் என்.எல்.சி., விளையாட்டு பள்ளி மாணவர்கள் குழுவினர் இரண்டாம் இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்கள் குழுவினரை என்.எல்.சி., பள்ளி கல்வி செயலாளர் பிரபாகரன், விளையாட்டு பள்ளி தாளாளர் நாராயணன், தலைமையாசிரியர் ஜாக்கப், பயிற்சியாளர், உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள், உட்பட பலர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us