sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் கஞ்சா விற்ற வட மாநில ஆசாமி கைது

/

கடலுாரில் கஞ்சா விற்ற வட மாநில ஆசாமி கைது

கடலுாரில் கஞ்சா விற்ற வட மாநில ஆசாமி கைது

கடலுாரில் கஞ்சா விற்ற வட மாநில ஆசாமி கைது


ADDED : பிப் 22, 2024 11:34 PM

Google News

ADDED : பிப் 22, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் கஞ்சா விற்ற வட மாநில ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் மங்கோலி சரண், 43; இவர், கடலுார் சங்கொலிகுப்பத்தில் வாடகை வீட்டில் தங்கி, சிப்காட் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

இவர், தன்னுடன் வேலை செய்யும் நபர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்று வருவதாக கிடைத்த தகவலின் பேரில், கடலுார் முதுநகர் சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று மங்கோலி சரண் தங்கியிருந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அங்கு, விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 250 கிராம் கஞ்சா மற்றும் 50 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து, மங்கோலி சரணை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us