sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வடமாநில தொழிலாளி மின்னல் தாக்கி பலி

/

வடமாநில தொழிலாளி மின்னல் தாக்கி பலி

வடமாநில தொழிலாளி மின்னல் தாக்கி பலி

வடமாநில தொழிலாளி மின்னல் தாக்கி பலி


ADDED : அக் 12, 2025 05:25 AM

Google News

ADDED : அக் 12, 2025 05:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புவனகிரி : புவனகிரி அருகே வயலில் சம்பா நடவுப்பணியில் ஈடுபட்டிருந்த, வடமாநில தொழிலாளி மின்னல் தாக்கி இறந்தார்.

மேற்கு வங்கம், பனப்பூர் சிங்கா பகுதியைச் சேர்ந்தவர் மங்கள்பவுரி, 35; இவர், நேற்று சக தொழிலாளர்களுடன் பு.உடையூரைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நாற்று பறித்து நடவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். மாலை அப்பகுதியில் மின்னல், இடியுடன் மழை பெய்தது. உடன் நடவுப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அருகில் இருந்த கொட்டகையை நோக்கி ஓடினர். அப்போது மின்னல் தாக்கியதில் மங்கள்பவுரி சம்பவ இடத்திலேயே இறந்தார். லேசான காயமடைந்த 2 பேர் புவனகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us