sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெல்லிக்குப்பத்தில் வரும் 25ம் தேதி நகரமன்றக் கூட்டம் நடத்த அறிவிப்பு

/

நெல்லிக்குப்பத்தில் வரும் 25ம் தேதி நகரமன்றக் கூட்டம் நடத்த அறிவிப்பு

நெல்லிக்குப்பத்தில் வரும் 25ம் தேதி நகரமன்றக் கூட்டம் நடத்த அறிவிப்பு

நெல்லிக்குப்பத்தில் வரும் 25ம் தேதி நகரமன்றக் கூட்டம் நடத்த அறிவிப்பு


ADDED : அக் 21, 2024 06:45 AM

Google News

ADDED : அக் 21, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் 'தினமலர் செய்தி' எதிரொலியாக நகரமன்ற கூட்டம் வரும் 25ம் தேதி நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்று 6 மாதத்துக்கு தொடர்ந்து மாதத்திற்கு ஒரு முறை நகரமன்ற கூட்டம் நடந்து வந்தது. சில மாதங்களில் இரண்டு முறை கூட கூட்டம் நடந்தது.

கடைசியாக கடந்த ஜூலை 18ம் தேதி கூட்டம் நடந்தது. ஆனால் ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய இரண்டு மாதங்களாக கூட்டம் நடக்கவில்லை. கூட்டம் நடக்காததால் மக்கள் பிரச்னைகள் குறித்து பேச முடியவில்லை.

மூன்று மாதத்துக்கு ஒரு முறையாவது கட்டாயம் கூட்டம் நடத்த வேண்டும்.இல்லாவிட்டால் உரிய காரணம் கூறி கூட்டம் நடத்தாமல் இருப்பதற்கு உயர் அதிகாரிகள் அனுமதி பெற வேண்டும். இந்த மாதம் கூட்டம் நடத்துவார்களா அல்லது அனுமதி பெற்று கூட்டம் நடத்துவதை தள்ளிபோடுவார்களா என தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

அதை தொடர்ந்து வரும் 25ம் தேதி 56 தீர்மானங்களுடன் கூட்டம் நடத்துவதற்கான அழைப்பை கவுன்சிலர்களுக்கு அனுப்பியுள்ளனர்.






      Dinamalar
      Follow us