sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 நர்சிங் ஊழியர் மாயம்

/

 நர்சிங் ஊழியர் மாயம்

 நர்சிங் ஊழியர் மாயம்

 நர்சிங் ஊழியர் மாயம்


ADDED : பிப் 12, 2026 03:46 AM

Google News

ADDED : பிப் 12, 2026 03:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடலூர்: நர்சிங் ஊழியர் மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்

வடலுார் அடுத்த தென்குத்து புதுநகர் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் மகள் சுவேதா, 23; பி.எஸ்சி., நர்சிங் முடித்த இவர், வடலுார் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன், வேலைக்கு சென்ற சுவேதா, இரவு வீடு திரும்பவில்லை.இதையடுத்து அவரது தாய் சுபாவதி, 43, பல இடங்களில் தேடியும் தகவல் இல்லை.

மகள் மாயமானது குறித்து அவர் வடலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us