sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

/

 சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

 சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 18, 2026 04:09 AM

Google News

ADDED : பிப் 18, 2026 04:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் பாலக்கரையில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தொடர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலர் ஞானஜோதி தலைமை தாங்கினார்.

அமராவதி, கலையரசி, கலைமதி, பிச்சையம்மாள், பச்சமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

மாநில ஒருங்கிணைப்பாளர் பரமசிவம், கிருஷ்ணமூர்த்தி, ஷகிலா, கிருஷ்ணவேணி, தனலட்சுமி மீனாட்சி, மாவட்ட செயலர் நாட்டுதுரை, வட்ட செயலர் விஜயகுமார், மாநில சிறப்பு தலைவர் சீனுவாசன், மாவட்ட தலைவர் மணித்தேவன் உள்ளிட்ட நி ர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

இதில், ஐகோர்ட் உத்தரவின்படி அகவிலைபடியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை சத்துணவு பணியாளர்களே செயல்படுத்த வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சில்வர் தட்டில் கரண்டி மூலம் ஒலி எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேல்முருகன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us