sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மூதாட்டி தற்கொலை

/

மூதாட்டி தற்கொலை

மூதாட்டி தற்கொலை

மூதாட்டி தற்கொலை


ADDED : பிப் 19, 2024 05:48 AM

Google News

ADDED : பிப் 19, 2024 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திட்டக்குடி: ராமநத்தம் அருகே காதுவலி காரணமாக 80வயது மூதாட்டி அரளிவிதை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராமநத்தம் அடுத்த ஆலத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதை மனைவி பாப்பா,80. இவருக்கு 2 மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். ஆலத்துார் கிராமத்திலுள்ள பிச்சைப்பிள்ளை என்ற தனது மூத்த மகனின் பராமரிப்பில் இருந்துவந்தார்.

4 ஆண்டுகளாக காதுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த பாப்பா, நேற்று முன்தினம் காலை அரளிவிதை சாப்பிட்டார். அவரை, உறவினர்கள் மீட்டு பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில் ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us