sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி

/

பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி

பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி

பஸ் சக்கரத்தில் சிக்கி முதியவர் பலி


ADDED : மார் 08, 2024 06:37 AM

Google News

ADDED : மார் 08, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலூர் குண்டுஉப்பலவாடி பகுதியை சேர்ந்தவர் திருஞானம் 60; இவர் நேற்று காலை கடலூர் புதிய கலெக்டர் அலுவலக சாலையில் பைக்கில் சென்றார்.

எதிர்பாராதவிதமாக பைக் சாலை நடுவில் இருந்த தடுப்புக் கட்டையில் மோதி சாலையில் விழுந்தார். அப்போது கடலுாரில் இருந்து புதுச்சேரி சென்ற தனியார் பஸ் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த திருஞானம் உடலை கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்கு கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை விபத்தால் புதிய கலெக்டர் அலுவலக சாலையில் போக்குவரத்து பாதித்தது. கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us