sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குட்கா விற்ற மூதாட்டி கைது

/

குட்கா விற்ற மூதாட்டி கைது

குட்கா விற்ற மூதாட்டி கைது

குட்கா விற்ற மூதாட்டி கைது


ADDED : ஜன 08, 2024 05:38 AM

Google News

ADDED : ஜன 08, 2024 05:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: பெட்டிக்கடையில் அரசு தடை செய்த புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் புருகீஸ்பேட்டை சுப்புராயலு நகரைச் சேர்ந்த ரங்கநாதன் மனைவி சாந்தி 60; இவர் கடலுார் மஞ்சக்குப்பம் மாநகராட்சி மைதானம் பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். இவரது கடையில் அரசு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தார். தகவல் அறிந்த கடலுார் புதுநகர் எஸ்.ஐ., கதிரவன், சாந்தி பெட்டிக்கடையில் சோதனை செய்து 10 பாக்கெட் குட்காவை பறிமுதல் செய்தார்.

கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து சாந்தியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us