sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயில் மோதி ஒருவர் சாவு

/

ரயில் மோதி ஒருவர் சாவு

ரயில் மோதி ஒருவர் சாவு

ரயில் மோதி ஒருவர் சாவு


ADDED : அக் 29, 2024 06:52 AM

Google News

ADDED : அக் 29, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதம்பரம்: சிதம்பரம் அருகே ரயில் மோதி உயிரிழந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சிதம்பரம் அடுத்துள்ள பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தில், நேற்று 60 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் ரயில் மோதி இறந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு சென்ற காரைக்கால் -சென்னை எக்மோர் கம்பன் விரைவு ரயிலில் அவர் அடிபட்டு இறந்ததாக கூறப்படுகிறது. அவரது கை கால்கள் துண்டானது.

இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் இருப்புப் பாதை காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் அருணா, உடலை கைப்பற்றி, பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து இறந்து கிடந்த அடையாளம் தெரி யாத நபர் குறித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us