sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயில் மோதி ஒருவர் பலி

/

ரயில் மோதி ஒருவர் பலி

ரயில் மோதி ஒருவர் பலி

ரயில் மோதி ஒருவர் பலி


ADDED : ஜன 19, 2024 08:05 AM

Google News

ADDED : ஜன 19, 2024 08:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த பணப்பாக்கத்தில் ரயில் மோதி இறந்தவர் யார் என்பது குறித்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த பணப்பாக்கத்தில் ரயில் பாதையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்ட இறந்துகிடந்தார். அந்தவழியாக விவசாய நிலத்திற்கு சென்ற பொதுமக்கள் இதை பார்த்து புதுப்பேட்டை போலீசாருக்கும், ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

விழுப்புரம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து விசாரித்ததில் இறந்தவர் வரிஞ்சிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல்,40; கூலிதொழிலாளி; என்பது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us