sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

/

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி


ADDED : டிச 11, 2024 04:36 AM

Google News

ADDED : டிச 11, 2024 04:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே ரயிலில் அடிபட்டு, ஒருவர் உயிரிழந்தார்.

விருத்தாசலம் - சென்னை ரயில்வே மார்க்கத்தில், மேப்புலியூர் ரயில்வே கேட் அருகே நள்ளிரவு 1:30 மணியளவில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபரின் உடல் சிதைந்த நிலையில் கிடந்தது. விருத்தாசலம் ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர்.

அவர், விருத்தாசலம் அடுத்த கன்னியாங்குப்பம் வடக்கு தெருவை சேர்ந்த ராஜவேல் மகன் ஜெயக்குமார், 46, என்பது தெரிந்தது.

மேலும், கடந்த 10 மாதங்களுக்கு முன் மனைவி இறந்த சோகத்தில் இருந்த அவர், மது அருந்தியபடி விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை - திருச்சி மார்க்கமாக சென்ற ஒரு ரயிலில் விழுந்து இறந்திருக்கலாம் என தெரிய வந்தது. இது தொடர்பாக, விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us