sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஏரியில் மூழ்கி ஒருவர் பலி

/

 ஏரியில் மூழ்கி ஒருவர் பலி

 ஏரியில் மூழ்கி ஒருவர் பலி

 ஏரியில் மூழ்கி ஒருவர் பலி


ADDED : நவ 13, 2025 07:09 AM

Google News

ADDED : நவ 13, 2025 07:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் அருகே ஏரியில் மூழ்கி ஒருவர் இறந்தார்.

கடலுார் முதுநகர் அடுத்த அன்னவல்லி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம்,42; திருமணமாகாதவர். நேற்று காலை இயற்கை உபாதைக்காக சென்றவர் கால் தவறி ஏரியில் மூழ்கி இறந்தார். அவரது உடல் ஏரியில் மிதப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us