sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீராணம் ஏரியில் மூழ்கி ஒருவர் பலி

/

வீராணம் ஏரியில் மூழ்கி ஒருவர் பலி

வீராணம் ஏரியில் மூழ்கி ஒருவர் பலி

வீராணம் ஏரியில் மூழ்கி ஒருவர் பலி


ADDED : ஜூன் 16, 2025 01:27 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 01:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேத்தியாத்தோப்பு : பூதங்குடி அருகே வீராணம் ஏரியில் மூழ்கி ஒருவர் இறந்தார்.

சேத்தியாத்தோப்பு அடுத்த பூதங்குடி ரோட்டுத் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்,45; திருமணமாகவில்லை. இவர், நேற்று மாலை 5:00 மணிக்கு பூதங்குடி வீ.என்.எஸ்., மதகு அருகே வீராணம் ஏரி படித்துறையில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, திடீரென தண்ணீரில் மூழ்கினார். உடன், அருகில் இருந்தவர்கள், தண்ணீரில் இறங்கி ரமேைஷ சடலமாக மீட்டனர். தகவலறிந்த ஒரத்துார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரமேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us