/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆன்லைன் லாட்டரி விற்பனை; ஒருவர் கைது
/
ஆன்லைன் லாட்டரி விற்பனை; ஒருவர் கைது
ADDED : நவ 20, 2024 06:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார் : கடலுார் முதுநகர் பகுதியில் ஆன்லைனில் கேரளா லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் முதுநகர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், நேற்று காலை ஆன்லைனில் லாட்டரி விற்பனை செய்த புருகீஸ்பேட்டையைச் சேர்ந்த தங்கராசு மகன் யோகேந்திரன்,41, என்பவரை பிடித்தனர். அவரிடமிருந்து ஆன்லைன் லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து யோகேந்திரனை கைது செய்தனர்.