sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

உலகத் திருமறை திருக்குறள் வாசக திறப்பு விழா

/

உலகத் திருமறை திருக்குறள் வாசக திறப்பு விழா

உலகத் திருமறை திருக்குறள் வாசக திறப்பு விழா

உலகத் திருமறை திருக்குறள் வாசக திறப்பு விழா


ADDED : நவ 18, 2024 07:48 PM

Google News

ADDED : நவ 18, 2024 07:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுாரில் மாநகராட்சி வரி, வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் நுகர்வோர்கள் நல சங்கம் சார்பில் உலக திருமறை திருக்குறள் வாசக திறப்பு விழா நடந்தது.

மாநகராட்சி வரி ,வாக்கு செலுத்துபவர்கள் மற்றும் நுகர்வோர்கள் நல சங்கத் தலைவர் போஸ் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

எஸ்.பி., ராஜாராம், உலக திருமறை திருக்குறள் வாசக திறப்பு திறந்து வைத்து சிறப்புரையாற்றனார். மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். சங்க சட்ட ஆலோசகர்கள் தமிழரசன், சந்திரசேகரன் மற்றும் வேலுமணி, அன்பன் சிவா வாழ்த்துரை வழங்கினர்.

அப்போது, செயலாளர் பாலசுந்தரம், பொருளாளர் தண்டபாணி, சங்கர், ஆசிரியர் அருள்ஜோதி, துணைத் தலைவர் முகுந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us