sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மங்கலம்பேட்டையில் வேளாண் மையம் திறப்பு

/

மங்கலம்பேட்டையில் வேளாண் மையம் திறப்பு

மங்கலம்பேட்டையில் வேளாண் மையம் திறப்பு

மங்கலம்பேட்டையில் வேளாண் மையம் திறப்பு


ADDED : மார் 14, 2024 11:45 PM

Google News

ADDED : மார் 14, 2024 11:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில், வேளாண் உழவர் நலத்துறை சார்பில், ரூ.38 லட்சம் மதிப்பில், 110 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய துணை வேளாண் விரிவாக்க மையம் திறக்கப்பட்டது.

விழாவிற்கு, விருத்தாசலம் வேளாண் உதவி இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார்.

வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஞானமூர்த்தி, வேளாண் அலுவலர் சுகன்யா, துணை வேளாண் அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மங்கலம்பேட்டை பேரூராட்சி சேர்மன் சம்சாத் பாரி இப்ராஹிம், புதிய துணை வேளாண் விரிவாக்க மைய கட்டடத்தை திறந்து வைத்தார்.

தி.மு.க., வழக்கறிஞர் அணி மாவட்ட தலைவர் பாரி இப்ராஹிம், மாவட்ட கவுன்சிலர் மனோன்மணி கோவிந்தசாமி, தி.மு.க., ஒன்றிய பொருளாளர் சாமி, காட்டுப்பரூர் ஊராட்சி தலைவர் வெங்கடேசன், ஆத்மா குழு தலைவர் குமார், வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் சுப்ரமணியன், இளநிலை பொறியாளர் ஜெயக்குமார், மங்கலம்பேட்டை வி.ஏ.ஓ., சசிகலா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us