sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கடலுாரில் ஓட்டல் தியா'ஸ் திறப்பு

/

கடலுாரில் ஓட்டல் தியா'ஸ் திறப்பு

கடலுாரில் ஓட்டல் தியா'ஸ் திறப்பு

கடலுாரில் ஓட்டல் தியா'ஸ் திறப்பு


ADDED : பிப் 13, 2024 05:44 AM

Google News

ADDED : பிப் 13, 2024 05:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுாரில் ஓட்டல் சுபா கிராண்ட் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான ஓட்டல் தியா'ஸ் உயர்தர சைவ உணவகம் கடலுார் செம்மண்டலம் ஆஞ்சநேயர் கோவில் அருகே திறக்கப்பட்டது.

திறப்பு விழாவில் தமிழரசி ஆத்மலிங்கம் குத்துவிளக்கேற்றி ஓட்டலை திறந்து வைத்தார். மணிகண்டன், இந்துமதி, கடலுார் துறைமுகம் ஸ்பிரிங் கிட்ஸ் மருத்துவமனை உரிமையாளர்கள் டாக்டர்கள் அருண்குமார், வடிவுக்கரசி அருண்குமார், வர்த்தகர்கள், உறவினர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை மேலாளர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

இதுகுறித்து சுபா கிராண்ட் மற்றும் ஓட்டல் தியா'ஸ் உரிமையாளர் ஆத்மலிங்கம் கூறுகையில், குளிர்சாதன வசதியுடன் கூடிய புதிய ஓட்டலில் சிறந்த சமையல் கலைஞர்களால், முன்னணி நிறுவன சமையல் பொருட்களை கொண்டு உணவு தயாரிக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் சமையல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன இருக்கை வசதிகள், தனியாக உணவு அருந்த பேமிலி ரூம்கள், விசாலமான கார் பார்க்கிங் உள்ளது. அனைத்து சுப நிகழ்ச்சிகள், கருத்தரங்கு, மீட்டிங் நடத்த 150 இருக்கைகளுடன் இன்பம் ஹால் முதல் தளத்திலும், மற்றொரு 150 இருக்கைகள் கொண்ட இஷா ஹால் இரண்டாவது தளத்திலும் டைனிங் ஹால் வசதியுடன் உள்ளது. ஆர்டரின் பேரில் உணவுகள் குறித்த நேரத்தில் டோர் டெலிவரி செய்யப்படும்' என்றார்.






      Dinamalar
      Follow us