sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

/

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு

நெல் கொள்முதல் நிலையம் திறப்பு


ADDED : ஜன 28, 2024 04:35 AM

Google News

ADDED : ஜன 28, 2024 04:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெண்ணாடம், : பெண்ணாடம் பேரூராட்சி, திருமலை அகரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.

கொள்முதல் நிலைய எழுத்தர் சுதா தலைமை தாங்கினார். பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சண்முகப்பிரியா, உழவர் மன்ற தலைவர் பரமசிவம், உழவர் உற்பத்தி நிறுவனர் தலைவர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

வார்டு மக்கள், விவசாயிகள் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில், பெண்ணாடம், திருமலை அகரம் பகுதியில் அறுவடை செய்த சம்பா நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன.

கொள்முதல் நிலைய உதவியாளர் வேம்பு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us