sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ரயிலில் அடிபட்டு பெயிண்டர் சாவு

/

ரயிலில் அடிபட்டு பெயிண்டர் சாவு

ரயிலில் அடிபட்டு பெயிண்டர் சாவு

ரயிலில் அடிபட்டு பெயிண்டர் சாவு


ADDED : அக் 14, 2024 08:50 PM

Google News

ADDED : அக் 14, 2024 08:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சத்திரம் : புதுச்சத்திரத்தில் ரயிலில் அடிபட்டு பெயிண்டர் உயிரிந்தார்.

புதுச்சத்திரம் அடுத்த கரிக்குப்பத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் இளையராஜா, 37; பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு, புதுச்சத்திரம் பரங்கிப்பேட்டை செல்லும் சாலையில் ரயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளார். அப்போது, விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த சிதம்பரம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சிதம்பரம் ரயில்வே போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us