sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

/

மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி

மின்சாரம் தாக்கி பெயிண்டர் பலி


ADDED : ஜூலை 09, 2025 08:49 AM

Google News

ADDED : ஜூலை 09, 2025 08:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த சிறுகிராமத்தில் மின்சாரம் தாக்கி பெயிண்டர் இறந்தார்.

பண்ருட்டி அடுத்த பணப்பாக்கம், எம்.ஜி.ஆர்., நகர், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் ராஜா,27; இவர் நேற்று சிறுகிராமம் அய்யனார் கோவிலில் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்றார். மாலை 4:00 மணிக்கு மொபைல் போனுக்கு சார்ஜர் போட்டுள்ளார்.

அப்போது சார்ஜரில் இருந்து மின்சாரம் தாக்கியதில், அவர் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். உடன், அருகில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே ராஜா இறந்து விட்டதாக கூறினார். புகாரின் பேரில், புதுப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us