sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 ஓவிய பயிற்சி முகாம்

/

 ஓவிய பயிற்சி முகாம்

 ஓவிய பயிற்சி முகாம்

 ஓவிய பயிற்சி முகாம்


ADDED : மார் 11, 2026 04:44 AM

Google News

ADDED : மார் 11, 2026 04:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டுத்துறை மற்றும் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் உலக ஓவிய தின விழாவையொட்டி பயிற்சி முகாம் நடந்தது.

கடலுாரில் நடந்த முகாமை, மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் ராஜாராமன் துவக்கி வைத்தார்.

ஓவிய பயிற்சி பெற்ற மாணவர்களின் ஓவியங்கள், கண்காட்சியாக வைக்கப்பட்டன.

இந்த கண்காட்சியை டி.எஸ்.பி., தமிழ் இனியன் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

தொடர்ந்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

திட்ட அலுவலர் ரிமன் ராஜ், குரலிசை ஆசிரியர்கள் சாந்தி, விஜயஸ்ரீ, பரதநாட்டிய ஆசிரியர்கள் வள்ளி, ஹேமா மஞ்சுளா, சிலம்பம் ஆசிரியர்கள் ரகுநாத், குணசேகரன் மற்றும் மனோகரன், கீதா ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்தனர். பயிற்சியில் கடலுார் மாவட்டத்தை சேர்ந்த, 5 வயது முதல் 16 வயது வரையிலான, 220 மாணவ-மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us