sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பங்குனி உத்திர விழா

/

பங்குனி உத்திர விழா

பங்குனி உத்திர விழா

பங்குனி உத்திர விழா


ADDED : ஏப் 12, 2025 10:14 PM

Google News

ADDED : ஏப் 12, 2025 10:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: திராசுபாளையம் செல்வ விநாயகர் கோவிலில் பங்குனி உத்திர விழா நடந்தது.

பண்ருட்டி அடுத்த திராசுபாளையம் செல்வ விநாயகர் கோவிலில் பாலமுருகன் சன்னதி உள்ளது. இங்கு, பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.தொடர்ந்து பக்தர்கள் திரளாக பங்கேற்று காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.






      Dinamalar
      Follow us