sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

 துணை ராணுவம் கொடி அணிவகுப்பு

 துணை ராணுவம் கொடி அணிவகுப்பு


ADDED : ஏப் 01, 2026 03:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2026 03:50 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, காவல் துறை சார்பில் கொடி அணிவகுப்பு நடந்தது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. தேர்தலை அமைதியான முறையில் நடத்தவும், மக்கள் அச்சமின்றி ஓட்டளிப்பதை உறுதி செய்யவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொகுதி தோறும் கொடி அணிவகுப்பு நடக்கிறது.

நேற்று கடலுார் முதுநகரில் எஸ்.பி.,ஜெயக்குமார் தலைமையில் போலீசார் மற்றும் மத்திய துணை ராணுவ படையினர் இணைந்து முக்கிய வீதிகளில் கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us