sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

டிஜிட்டல் மூலம் டிக்கெட் பெறும் வசதி அரசு பஸ்களில் பயணிகள் ஆர்வம்

/

டிஜிட்டல் மூலம் டிக்கெட் பெறும் வசதி அரசு பஸ்களில் பயணிகள் ஆர்வம்

டிஜிட்டல் மூலம் டிக்கெட் பெறும் வசதி அரசு பஸ்களில் பயணிகள் ஆர்வம்

டிஜிட்டல் மூலம் டிக்கெட் பெறும் வசதி அரசு பஸ்களில் பயணிகள் ஆர்வம்


ADDED : ஆக 13, 2025 02:47 AM

Google News

ADDED : ஆக 13, 2025 02:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நம்முடைய வங்கி கணக்கில் பணம் இருந்தால் மட்டும்போதும், பணம் கையில் எடுத்துச்செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

ஜி-பே மற்றும் போன்-பே மூலம், டீ கடை முதல் அனைத்து வகையான வியாபார கடைகளிலும் பொருட்கள் வாங்க முடியும்.

அந்தளவிற்கு, பொதுமக்களின் வசதிக்காக பண பரிவர்த்தனை எளிதாக்கப்பட்டுள்ளது.

தற்போது, அரசு பஸ்களிலும் ஜி-பே மற்றும் போன்-பே மூலமாக டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிக்கெட் எடுக்க தேவையான பணத்திற்கு ஜி-பே மற்றும் போன்-பே மூலம் ஸ்கேன் செய்தால் போதும் பயணிகளுக்கு கண்டெக்டர் டிக்கெட் கொடுத்து விடுகிறார். இதனால், சில்லரை பிரச்னை இருக்காது.

தற்போது, கடலுார் மாவட்டத்தில் அரசு பஸ்களில் டிஜிட்டல் மூலம் டிக்கெட் பெறும் வசதி உள்ளதால், பயணிகளிடையே ஆர்வம் அதிகரித்து வருகிறது.






      Dinamalar
      Follow us