sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அமைதி கூட்டம்

/

அமைதி கூட்டம்

அமைதி கூட்டம்

அமைதி கூட்டம்


ADDED : நவ 08, 2024 05:46 AM

Google News

ADDED : நவ 08, 2024 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது.

மந்தாரக்குப்பம் அடுத்த வடக்கு வெள்ளூர் கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட அருந்ததியர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இலவச மனை பட்டா வழங்க கோரி, சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பாக நேற்று விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. ஆர்.டி.ஓ., சையத் மெஹமூத் தலைமை தாங்கினார். தாசில்தார் உதயகுமார், மந்தாரக்குப்பம் இன்ஸ்பெக்டர் இளவழகி மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் குணசேகரன், அய்யம்பதி ராஜா நசீர், மற்றும் கிராம மக்கள், பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us