தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கூழாங்கற்கள் கடத்தியவர் கைது

 கூழாங்கற்கள் கடத்தியவர் கைது

 கூழாங்கற்கள் கடத்தியவர் கைது


ADDED : மார் 18, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 03:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கூழாங்கற்களை கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

ரெட்டிச்சாவடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சப்இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் புதுபூஞ்சோலைக்குப்பம் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அக்கிராமத்தைச் சேர்ந்த தங்கவேல் மகன் நந்தகோபால், 38; தனது வீட்டின் அருகே கூழாங்கற்களை சட்ட விரோதமாக விற்பதற்காக டிராக்டரில் ஏற்றிக் கொண்டிருந்தார். டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப் பதிந்து நந்தகோபாலை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us