sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

அனுமதி பெறாமல் கழிவுநீர் லாரி உரிமையாளருக்கு அபராதம்

/

அனுமதி பெறாமல் கழிவுநீர் லாரி உரிமையாளருக்கு அபராதம்

அனுமதி பெறாமல் கழிவுநீர் லாரி உரிமையாளருக்கு அபராதம்

அனுமதி பெறாமல் கழிவுநீர் லாரி உரிமையாளருக்கு அபராதம்


ADDED : நவ 06, 2024 10:51 PM

Google News

ADDED : நவ 06, 2024 10:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பத்தில் அனுமதியில்லாமல் செப்டிக் டேங்க் கழிவுநீர் அகற்றிய லாரி உரிமையாளருக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.]

நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் உள்ள வீடுகளின் செப்டிக் டேங்க் கழிவுகளை பல தனியார் லாரிகள் மூலம் அகற்றுகின்றனர். இதற்கு நகராட்சியில் உரிய அனுமதி பெற வேண்டும். ஆனால் அனுமதி பெறாமலேயே கழிவுநீரை அகற்றி வருகின்றனர்.

நேற்று மாலை கழிவுநீரை எடுத்து சென்ற லாரியை நகராட்சி பொறியாளர் வெங்கடாஜலம், சுகாதார மேற்பார்வையாளர் சிவக்கொழுந்து ஆகியோர் மடக்கி பிடித்து அபராதம் விதித்தனர். இனி இதுபோன்று செய்தால் லாரியை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைப்போம் என, எச்சரித்து அனுப்பினர்.






      Dinamalar
      Follow us