sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

சித்தரசூர் பகுதி மக்கள் நிவாரணம் கேட்டு மனு

/

சித்தரசூர் பகுதி மக்கள் நிவாரணம் கேட்டு மனு

சித்தரசூர் பகுதி மக்கள் நிவாரணம் கேட்டு மனு

சித்தரசூர் பகுதி மக்கள் நிவாரணம் கேட்டு மனு


ADDED : டிச 13, 2024 06:36 AM

Google News

ADDED : டிச 13, 2024 06:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பண்ருட்டி,: அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் சித்தரசூர் மக்கள் பண்ருட்டி தாசில்தார் ஆனந்த்திடம் நேற்று மனு அளித்தனர்.

இதில் கூறியிருப்ப தாவது:

பண்ருட்டி அடுத்த சித்தரசூர் பகுதியில் அகரம், எழுமேடு, பாலுரில் இருந்து சித்தரசூர் வழியாக பாதியில் நிறுத்தப்பட்ட சக்கலி வாய்க்கால் ஆக்கிரமிப்பு காரணமாக வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துள்ளது. இதனால் சித்தரசூர் பகுதியில் மழை வெள்ளத்தில் வீடுகள் அதிகளவில் சேதமாகின.

இதில் வாழ்வாதாரம் பாதித்துள்ளன. தமிழக முதல்வர் அறிவித்தபடி இப்பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும் என கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us