sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 மழைநீரில் இறங்கி மக்கள் போராட்டம்

/

 மழைநீரில் இறங்கி மக்கள் போராட்டம்

 மழைநீரில் இறங்கி மக்கள் போராட்டம்

 மழைநீரில் இறங்கி மக்கள் போராட்டம்


ADDED : டிச 05, 2025 05:07 AM

Google News

ADDED : டிச 05, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம்: தேங்கிய மழைநீரில் நின்றபடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் அடுத்த குருவன்குப்பம் கிராமத்தில் மூலக்காடு மற்றும் தெற்கு தெருவில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிப்புகள் உள்ளன.

கடந்த சில தினங்களாக, பெய்த தொடர் மழையால் வீதிகள் தோறும் மழைநீர் தேங்கி நிற்பதால் பொது மக்கள் மிகுந்த சிரமமடைந்தனர். ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, தேங்கிய மழைநீரில் நின்றபடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரித்துவிட்டு கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us