sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

/

பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை

பூச்சி மருந்து குடித்து முதியவர் தற்கொலை


ADDED : பிப் 16, 2025 03:31 AM

Google News

ADDED : பிப் 16, 2025 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே வயிற்று வலியால் அவதிப்பட்ட முதியவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த ராஜேந்திரபட்டிணம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 55; இவர், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 13ம் தேதி மீண்டும் வலி ஏற்பட்டது. இதில், மனமுடைந்த ராஜேந்திரன் பூச்சி மருந்தை குடித்தார்.

உடன், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று முன்தினம் இறந்தார்.

கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us