sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கலைஞர் கனவு இல்ல திட்டம் தவணை தொகை கேட்டு மனு

/

கலைஞர் கனவு இல்ல திட்டம் தவணை தொகை கேட்டு மனு

கலைஞர் கனவு இல்ல திட்டம் தவணை தொகை கேட்டு மனு

கலைஞர் கனவு இல்ல திட்டம் தவணை தொகை கேட்டு மனு


ADDED : நவ 05, 2024 06:14 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு பொருட்கள் மற்றும் தவணை தொகை வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கடலுார் அடுத்த செல்லஞ்சேரியை சேர்ந்த முருகன் மனைவி செந்தமிழ் அளித்துள்ள மனு:

கடந்த ஆகஸ்ட் மாதம் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் வீடு கட்டுவதற்கு பணி ஆணை வழங்கப்பட்டது. அதன்படி, வீடு கட்டும் பணியை துவங்கி பேஸ் மட்டம் வரை போட்டுவிட்டேன். ஆனால், வீடு கட்ட தேவையான சிமென்ட், கம்பி மற்றும் முதல் தவணை தொகை எனக்கு கொடுக்கவில்லை. முன்விரோதம் காரணமாக வீடு கட்ட விடாமல் தடுக்கின்றனர்.

எனவே, எனக்கு வீடு கட்டுவதற்கு தேவையான பொருட்கள் மற்றும் முதல் தவணை தொகை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us