sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

முன்கள பணியாளர்கள் சம்பளம் கோரி மனு

/

முன்கள பணியாளர்கள் சம்பளம் கோரி மனு

முன்கள பணியாளர்கள் சம்பளம் கோரி மனு

முன்கள பணியாளர்கள் சம்பளம் கோரி மனு


ADDED : அக் 18, 2024 06:52 AM

Google News

ADDED : அக் 18, 2024 06:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் மாநகர டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்கள் 2 மாத சம்பளம் வழங்கக் கோரி கமிஷனரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து கடலுார் மாநகர கமிஷனர் அனுவிடம் தமிழ்நாடு டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ஜெயவேல் தலைமையில் நிர்வாகிகள் அளித்த மனு:

கடலுார் மாநகராட்சி டெங்கு கொசுப் புழு ஒழிப்பு முன்களப் பணியாளர்களுக்கு கடந்த ஆகஸ்டு, செப்., ஆகிய 2 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதனால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

துணைத் தலைவர்கள் சாந்தி, செந்தில்குமார், மாவட்டத் தலைவர் சுபஸ்ரீ, ஜோதி, உஷா உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us