sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பெட்டிஷன் மேளா: 389 மனுக்கள் மீது தீர்வு 

/

பெட்டிஷன் மேளா: 389 மனுக்கள் மீது தீர்வு 

பெட்டிஷன் மேளா: 389 மனுக்கள் மீது தீர்வு 

பெட்டிஷன் மேளா: 389 மனுக்கள் மீது தீர்வு 


ADDED : மார் 16, 2025 07:22 AM

Google News

ADDED : மார் 16, 2025 07:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்; கடலுார் மாவட்டத்தில் காவல் துறை சார்பில் நடந்த பெட்டிஷன் மேளாவில் 389 மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது.

கடலுார், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய உட்கோட்டங்களின் டி.எஸ்.பி.,க்கள் தலைமையில் அந்தந்த காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் மீது தீர்வு காணும் வகையில் நேற்று பெட்டிஷன் மேளா நடந்தது. மாவட்டத்தில் 389 மனுக்கள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்பட்டது.






      Dinamalar
      Follow us