sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

ஜாதி சான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் மனு

/

ஜாதி சான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் மனு

ஜாதி சான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் மனு

ஜாதி சான்றிதழ் கேட்டு மலைவாழ் மக்கள் மனு


ADDED : அக் 06, 2024 04:38 AM

Google News

ADDED : அக் 06, 2024 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மலைவாழ் மக்கள் ஜாதி சான்றிதழ் வழங்கக்கோரி, ஆர்.டி.ஓ.,விடம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் மனு கொடுத்தனர்.

கடலுார் ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு, மாநகராட்சி 42 வது வார்டு மலைவாழ் மக்கள் மேயர் சுந்தரி ராஜா தலைமையில் வந்தனர். அங்கு ஆர்.டி.ஓ., அபிநயாவிடம், மனு கொடுத்தனர்.

மனுவில், மாநகராட்சி 42வது வார்டில் வசித்து வரும் மலைவாழ் மக்களுக்கு ஜாதி சான்றிதழ் பலமுறை மனு கொடுத்தோம். இதுவரை வழங்கவில்லை. வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டனர்.

அப்போது, மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி கவுன்சிலர் விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us