sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பூ மார்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற கமிஷனரிடம் மனு

/

பூ மார்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற கமிஷனரிடம் மனு

பூ மார்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற கமிஷனரிடம் மனு

பூ மார்கெட்டில் ஆக்கிரமிப்பு அகற்ற கமிஷனரிடம் மனு


ADDED : ஜன 10, 2025 06:21 AM

Google News

ADDED : ஜன 10, 2025 06:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பூ மார்க்கெட்டில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, பூக்கடை உரிமையாளர்கள் மாநகர கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.

மனுவில், கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பூக்கடை பஜாரில் 50க்கும் மேற்பட்ட பூக்கடைகள் உள்ளன.

பூ வாங்க வரும் பொதுமக்கள் வந்து செல்லவும், வாகனங்களை நிறுத்தவும் போதுமான இடவசதி இருந்தது.

ஆனால், மார்க்கெட்டில் நடைபாதை பகுதிகள் ஆக்கிரமித்து, தற்காலிக கொட்டகை அமைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்றனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us