sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடியிருப்போர் நலச் சங்கம் கமிஷனரிடம் மனு

/

குடியிருப்போர் நலச் சங்கம் கமிஷனரிடம் மனு

குடியிருப்போர் நலச் சங்கம் கமிஷனரிடம் மனு

குடியிருப்போர் நலச் சங்கம் கமிஷனரிடம் மனு


ADDED : செப் 28, 2024 06:41 AM

Google News

ADDED : செப் 28, 2024 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்,: சமுதாய கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு, மாநகராட்சி கமிஷனரிடம் மனு கொடுக்கப்பட்டது.

கடலுார் மஞ்சக்குப்பம் ஓம் சக்தி நகர், இளம்வழுதி நகர், தனலட்சுமி நகர், அங்காளம்மன் நகர், விநாயகர் அவென்யூ குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் கொடுத்துள்ள மனு;

இந்த நகர்களில் 400க்கும் மேற்பட்ட வீடுகளில் 2,000 பேர் வசிக்கிறோம். கடந்த 2021 முதல் 2022 வரை பெய்த மழை வெள்ளத்தின் காரணமாக எங்கள் உடமைகள் அழிந்து, சில வீடுகள் இடிந்துவிட்டது. கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகிறோம்.

இயற்கை பேரிடரிலிருந்து பாதுகாத்து கொள்ள சமுதாய கூடம், கழிவுநீர் வாய்க்கால் அமைத்து கொடுக்க வேண்டும். விடுபட்டவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கவும், வீட்டுவரி உயர்வை குறைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us