sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் ஆபீசில் மனு

/

வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் ஆபீசில் மனு

வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் ஆபீசில் மனு

வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டர் ஆபீசில் மனு


ADDED : செப் 30, 2025 07:46 AM

Google News

ADDED : செப் 30, 2025 07:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : கடலுார் தேவனாம்பட்டினத்தில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கக்கோரி பா.ம.க., வினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில், கிழக்கு மாவட்ட பா.ம.க., செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் தேவனாம்பட்டினம் பாஞ்சாலபுரம் தெரு மக்கள் அளித்த மனு:

பாஞ்சாலபுரம் தெருவில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, 42 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். வசிக்கும் இடத்திற்கு மின் கட்டணம், அதே முகவரியில் ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளன. இதன் காரணமாக இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், நகர செயலாளர் ரமேஷ், நகர தலைவர் விஸ்வா, இளைஞரணி செயலாளர் விஜயவர்மன், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us