sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

குடிநீர் வராததை கண்டித்து கிள்ளை அருகே மறியல்

/

குடிநீர் வராததை கண்டித்து கிள்ளை அருகே மறியல்

குடிநீர் வராததை கண்டித்து கிள்ளை அருகே மறியல்

குடிநீர் வராததை கண்டித்து கிள்ளை அருகே மறியல்


ADDED : செப் 22, 2024 02:16 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிள்ளை: கிள்ளை அடுத்த கீழ் அனுவம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட சாலைக்கரை ரோட்டு தெரு பகுதிக்கு கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை 8.45 மணியளவில், ரோட்டு தெருவைச் சேர்ந்த பொதுமக்கள், கிள்ளை ரயிலடி அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால், 9:15 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.

மறியல் போராட்டத்தால் சிதம்பரம் - -கிள்ளை சாலையில் 30 நிமிடம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us