sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

எம்.ஆர்.கே., பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்; 13 மாணவிகளுக்கு பணி ஆணை

/

எம்.ஆர்.கே., பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்; 13 மாணவிகளுக்கு பணி ஆணை

எம்.ஆர்.கே., பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்; 13 மாணவிகளுக்கு பணி ஆணை

எம்.ஆர்.கே., பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்பு முகாம்; 13 மாணவிகளுக்கு பணி ஆணை


ADDED : பிப் 24, 2024 06:25 AM

Google News

ADDED : பிப் 24, 2024 06:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் 13 மாணவிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில், சென்னை சிம்கோ எச்ஆர் சர்வீஸ் பிரைவேட் லிட்., சேர்ந்த மனிதவள மேம்பாட்டுத்துறை மேலாளர் தேவிகா மாணவிகளிடம் நேர்காணல் நடத்தினார்.

முகாமில் இ.இ.இ., -இ.சி.இ., மற்றும் சி.எஸ்.இ., துறையை சேர்ந்த மாணவிகள் பங்கேற்றனர்.

இதில் இ.இ.இ., துறையில், 3, இ.சி.இ., 2, சி.எஸ்.இ., துறையில் 8 பேர் என, மொத்தம் 13 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்ட மாணவிகளுக்கு கல்லுாரி சேர்மன் கதிரவன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், துணை முதல்வர் அறிவழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us