sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

 உறுதிமொழி ஏற்பு

/

 உறுதிமொழி ஏற்பு

 உறுதிமொழி ஏற்பு

 உறுதிமொழி ஏற்பு


ADDED : டிச 12, 2025 06:26 AM

Google News

ADDED : டிச 12, 2025 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: கடலுார் கலெக்டர் அலுவலகத்தில், உலக மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

மனித உரிமைகளை மதித்து நடப்பதும் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் டிச., 10ம் தேதி உலக மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்தாண்டு உலக மனித உரிமைகள்தின விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. டி.ஆர்.ஓ., புண்ணியகோட்டி தலைமையில், அனைத்துத் துறை அலுவலர்களும் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us