sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

பூலோகநாதர கோவிலில் உழவார பணி

/

பூலோகநாதர கோவிலில் உழவார பணி

பூலோகநாதர கோவிலில் உழவார பணி

பூலோகநாதர கோவிலில் உழவார பணி


ADDED : டிச 31, 2024 07:00 AM

Google News

ADDED : டிச 31, 2024 07:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் உள்ள பழமையான பூலோகநாதர் கோவிலில் உழவாரப் பணி நடந்தது.

சிதம்பரம் திருத்தில்லை உழவார திருக்கூட்டத்தை சேர்ந்த 80க்கும் மேற்பட்ட சிவனடியார்கள், உழவாரப் பணியை செய்தனர்.

கோவில் வளாகம் முழுவதும் வளர்ந்திருந்த புல், பூண்டுகளை அகற்றினர். கோவில் வளாகத்தில் இருந்த சுவாமி சிலைகளை எண்ணெய் கொண்டு துடைத்து சுத்தம் செய்தனர்.

கோவில் சார்பில் அனைவருக்கும் குமார், ஹரிபிரபு குருக்கள் பிரசாதம் வழங்கினர்.






      Dinamalar
      Follow us